டி20: ஒரே போட்டியில் 134 ரன்கள், 8 விக்கெட் வீழ்த்தி சாதனை ..!

Published by
murugan

கர்நாடகாவில் கர்நாடக ப்ரிமீயர் லிக் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 23-ம் தேதி நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டஸ்கர்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. போட்டியின் போது மழை குறுக்கிட்டதால் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இப்போட்டியில் டஸ்கர்ஸ் அணியில் கிருஷ்ணப்பா என்ற வீரர் 56 பந்துகளில் 134 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதில் 13 சிக்ஸர் ,7 பவுண்டரி அடங்கும். இறுதியாக டஸ்கர்ஸ் அணி 17 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழந்து 203 ரன்கள் குவித்தது.பெல்லாரி அணி 204 ரன்கள் இலக்குடன் களமிறங்கியது.சிறப்பான ஆட்டத்தால் 11 ஓவரில்  2 விக்கெட்டை இழந்து 102 ரன் குவித்து இருந்தது. பின்னர் 12-வது ஓவரை வீசிய கிருஷ்ணப்பா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

இப்போட்டியில் கிருஷ்ணப்பா 4 ஓவர்களை வீசி 8 விக்கெட்டை வீழ்த்தினார்.இதனால்   பெல்லாரி அணியை 133 ரன்களில் ஆல் அவுட் ஆனது.இப்போட்டியில் கிருஷ்ணப்பா 134 ரன்கள் மற்றும் 8 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Published by
murugan

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

10 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

11 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

11 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

13 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

13 hours ago