ஐ.பி.எல் தொடரில் விளையாட மஹ்முதுல்லாவிற்கு முழு தகுதியும் இருக்கிறது என தமீம் இக்பால் கூறியுள்ளார்.
சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகெங்கும் பரவியுள்ளதால் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் இன்ஸ்டாகிராம் லைவ், தொலைக்காட்சி பேட்டி, உடற்பயிற்சி என பலவற்றை செய்து நேரத்தை செலவழித்து வருகின்றனர்.
கொரோனா காரணமாக ஆண்டுதோறும் நடைபெறும் ஐ.பி.எல் டி20 தொடரும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் ஐ.பி.எல் ரசிகர்களுக்கு ஐபிஎல் தொடர் நடைபெறுமா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த ஐ.பி.எல் தொடரில் மற்ற உலக அணிகளில் இருந்தும் வீரர்கள் பங்கேற்று விளையாடுவார்கள்.
இந்நிலையில், பங்களாதேஷ் அணியின் ஓடிஐ கேப்டனான தமீம் இக்பால் ஐ.பி.எல் தொடரில் விளையாட அனைத்து தகுதிகளும் முகமது மஹ்முதுல்லாவிற்கு இருப்பதாக கூறியுள்ளார். பங்களாதேஷ் அணியின் டி20 கேப்டனான மஹ்முதுல்லா கடந்த டி20 தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எனவே இவருக்கு ஐ.பி.எல் தொடரில் வாய்ப்பு கிடைக்காதது வருத்தமாக இருப்பதாக தமீம் இக்பால் கூறியுள்ளார்.
குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…