விரக்தியில் இந்திய கேப்டன் செய்த செயல்… கோபத்தில் போட்டோ எடுக்காமல் சென்ற வங்கதேச அணி.!

Published by
Muthu Kumar

இந்திய அணியுடன் போட்டோ எடுக்காமல் பங்களாதேஷ் அணி கேப்டன் சென்றது தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையே நடைபெற்ற 3-வது மற்றும் தொடரை நிர்ணயிக்கும் போட்டி மிர்பூரில் வெற்றி/தோல்வியின்றி சமனில் முடிந்தது. இந்த போட்டியில் சுவாரசியமான பல விஷயங்கள் அரங்கேறியுள்ளது. ஏற்கனவே தொடர் 1-1 என சமநிலையில் இருந்த நிலையில் மூன்றாவது போட்டியும் சமனில் முடிவுற்றது.

இந்த போட்டியில் இந்திய கேப்டனுக்கு நடுவர் வழங்கிய அவுட் முடிவால் கோபமடைந்த ஹர்மன்ப்ரீத் கவுர் பேட்டால் ஸ்டம்ப்பை அடித்துவிடுவார், இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அது முடிவதற்குள் போட்டி முடிந்து கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்து கொள்ளும் சமயத்தில், வங்கதேச அணி கேப்டனிடம் ஹர்மன்ப்ரீத் நடுவரையும் வரும்படி கூறியுள்ளார்.

மீண்டும் இரு அணிகளும் இணைந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போதும், இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத், வங்கதேச அணி கேப்டனிடம் நீங்கள் மட்டும் ஏன் இருக்கிறீர்கள் நடுவரையும் கூப்பிடுங்கள் என விடாமல் கேட்டுக்கொண்டிருக்க வங்கதேச அணி கேப்டன் தனது அணியுடன் கிளம்பிவிடுவார்.

மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த ஸ்ம்ரிதி மந்தனா, நடுவர்கள் அனைவரும் வங்கதேச அணியைச் சேர்ந்தவர்கள் மேலும் டி.ஆர்.எஸ் முறையும் கிடையாது என்பதால், இது போன்ற குழப்பங்கள் நடந்துள்ளது. அடுத்தமுறை நடுவர்கள் இரு அணிகளுக்கும் பொதுவான ஒருவர் இடம்பெறவேண்டும் என பிசிசிஐ, வங்கதேச கிரிக்கெட் வாரியம் மற்றும் ஐசிசி யிடம் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

Published by
Muthu Kumar

Recent Posts

அகமதாபாத் விமான விபத்து : பலி எண்ணிக்கை 274 ஆக உயர்வு!

அகமதாபாத் : 2025 ஜூன் 12 அன்று, அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் செல்லும் ஏர் இந்தியா விமானம் (விமான…

13 minutes ago

“அயோ முடியல சீக்கிரம் வாங்க”..விரலில் பட்ட பந்து வலியால் துடித்த ஸ்டீவ் ஸ்மித்!

லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல்  லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட்…

14 hours ago

“ஏர் இந்தியா விமான விபத்துக்கு முழு பொறுப்பேற்கிறோம்”..டாடா தலைவர் சந்திரசேகரன் வேதனை!

அகமதாபாத் : நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம்…

14 hours ago

நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! அடுத்த 2 நாளுக்கு ரெட் அலர்ட்!

நீலகிரி : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அதிலும் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால்…

15 hours ago

“நல்ல நடிகன்னு மக்கள் சொல்லட்டும்”…கண்கலங்கி அழுத விஜயகாந்த் மகன்கள்!

சென்னை : விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள படைத்தலைவன் திரைப்படம் இன்று (ஜூன் 13, 2025) திரையரங்குகளில்…

15 hours ago

WTC Final : 282 அடிச்சா கோப்பை உங்களுக்கு…தென்னாப்பிரிக்காவுக்கு டார்கெட் வைத்த ஆஸி!

லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி கடந்த ஜூன் 11-ஆம் தேதி முதல்  லண்டனில் உள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில்…

16 hours ago