T20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக, இந்த ஆண்டு, T20 போட்டியானது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடைபெறும் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. டி20 உலக கோப்பை தொடரானது வருகிற அக்டோபர் 17-ஆம் தேதி துவங்கி, நவம்பர் 14ஆம் தேதி நிறைவடையும்.
இதுதொடர்பாக,இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) இன்னும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி) அதிகாரப்பூர்வமாக கடிதம் எழுதவில்லை. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.
முன்னர் அறிவித்தபடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள மூன்று இடங்களைத் தவிர – அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாய்,ஆகிய இடங்களில் போட்டிகள் முறையாக நடத்தப்படும்.மேலும்,ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி முடிந்த பின்னர்,அக்டோபர் 15ஆம் தேதிக்கு பிறகு இரண்டு நாள் கழித்து டி20 உலகக் கோப்பை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்று 1, இதில் 12 போட்டிகள் அடங்கும், அதில் எட்டு அணிகள் இருக்கும், அதில் நான்கு (ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு) சூப்பர் 12 களுக்கு தகுதி பெறும்.”
T20 போட்டியில்,பங்களாதேஷ், இலங்கை, அயர்லாந்து, நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமான், பப்புவா நியூ கினியா ஆகிய எட்டு அணிகளில் இருந்து நான்கு அணிகள் பின்னர் சூப்பர் 12 களில் முன்னேறி, முதல் எட்டு தரவரிசை டி-20 அணிகளில் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா vs பாகிஸ்தான் போர் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வந்த நிலையில், பாகிஸ்தான் அத்துமீறினால் நாங்கள் அதற்கு பதிலடி கொடுப்போம்…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர்…
அகமதாபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரின் 64-வது போட்டி நேற்று நரேந்திர மோடி…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2-3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
சென்னை : தமிழ்நாட்டில் 2025-2026 கல்வியாண்டிற்காக அரசு, அரசு உதவி பெறும், மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 2, 2025 அன்று…
ராஜஸ்தான் : நேற்று தமிழகத்தில் மேம்படுத்தப்பட்ட 9 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி ராஜஸ்தான் பிகானரில் இருந்து காணொளி மூலம்…