இன்றைய பல பரீட்சையில் இங்கிலாந்து அணி , இந்திய அணி மோதுகிறது.இப்போட்டியில் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொங்க உள்ளது. இந்திய அணி இன்றைய போட்டியில் ஆரஞ்சு நிற ஜெர்ஸியை அணிந்து விளையாட உள்ளது.
நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஆரஞ்சு நிற ஜெர்ஸியை பற்றி பேசிய கோலி “இந்த வண்ணம் கொண்ட ஜெர்ஸி எனக்கு மிகவும் பிடித்து உள்ளது.இந்த ஜெர்ஸி ஒருநாள் மட்டுமே அணிந்து விளையாடுவோம். ஆனால் நிரந்தரமாக இந்த ஜெர்ஸியை அணிந்து விளையாடுவோமா என்று தெரியவில்லை .
மேலும் நீல நிறம் ஜெர்ஸி தான் இந்திய அணியின் ஜெர்ஸி அதை அணிந்து விளையாடும் போதுதான் பெருமையாக இருக்கும்” என கூறினார்.
ஒரே மாதிரியான ஜெர்ஸியை அணிந்து விளையாடும் போட்டிகளில் ஒரு அணி வேறு ஒரு நிற ஜெர்ஸியை அணிந்து விளையாட வேண்டும் என ஐசிசி அறிவித்ததால் இந்திய அணி இன்று நீல நிற ஜெர்ஸிக்கு பதிலாக ஆரஞ்சு நிற ஜெர்ஸியை அணிந்து விளையாட உள்ளது.
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் உலகளவில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட "ஸ்க்விட் கேம் சீசன் 3" வெளியாகியுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்த…
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும்…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…