இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் கங்குலிக்கு பிறகு அவரை போலவே விராட் கோலி தெரிகிறார் என்று கூறியுள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் விராட் கோலியை பற்றி சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார், ஆம் இந்திய கிரிக்கெட் அணியில் கங்குலிக்கு பிறகு அவரை போலவே விராட் கோலி தெரிகிறார், இளம் வீரர்களுக்கு நல்ல கருத்துக்களை வழங்குகிறார், மேலும் கடந்த 3 ஆண்டுகளாக அவருடைய பேட்டிங்க் மிகவும் சிறப்பாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இதே பேட்டியில் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரயம் ஸ்வான் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பற்றி கூறியுள்ளார், அதில் அவர் கூறியது அவர் பேட்டிங் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் சொல்ல போனால் அவர் அடிக்கும் சிக்ஸர்களை நான் ரசித்து கொண்டு இருப்பேன், மேலும் ரிஷப் பண்ட் டெஸ்ட் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வித்தியாசமாக இருப்பார் என்றும் கூறியுள்ளார்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…