ஐ.பி.எல் கிரிக்கெட்டில் கொல்கத்தா அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த நான்கு ஆண்டுகளாக தென்னாபிரிக்காவின் ஜாக்காலிஸ் இருந்தார்.இந்நிலையில் அணி நிர்வாகத்துடன் கலந்து யோசித்து பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்து உள்ளார்.
மேலும் உதவி பயிற்சியாளராக இருந்த சைமன் கோடிசும் விலகிஉள்ளார்.புதிய பயிற்சியாளர் கொல்கத்தா அணிக்கு நியமிக்கப்பட உள்ளனர்.இது குறித்து ஜாக்காலிஸ் கூறுகையில் , வீரர் ,ஆலோசகர் , மற்றும் பயிற்சியாளர் என கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து கொல்கத்தா அணி உடன் எனது பயணம் சிறப்பு மிக்கது.
இது புதிய வாய்ப்புகளை ஆராய வேண்டிய நேரமாகும்.இந்த தருணத்தில் கொல்கத்தா அணியின் உரிமையாளர் ,நிர்வாகிகள் ,வீரர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்.
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூன் 26-ஆம் தேதி அன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில்…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஆட்டிறைச்சியை ஒரே விலையில் விற்பனை செய்யும் புதிய முயற்சியை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக,…
சென்னை : நாட்டின் வடமேற்கு மத்திய பகுதிகள், மத்திய பகுதிகள், கிழக்கு பகுதிகள் மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அடுத்த 7…
சென்னை : போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் கழுகு பட ஹீரோ கிருஷ்ணாவை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கெனவே இந்த…
திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர்…