கொரோனா பரவல் காரணமாக இந்தாண்டு ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான அட்டவணையையும் சமீபத்தில் சமீபத்தில் வெளியானது.
அதன்படி அதன்படி வருகின்ற வருகின்ற 19 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது, இதனால் அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ளார்கள் என்றே கூறலாம், மேலும் இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் ஒரு முறை கூட கோப்பை வெல்லாத ராயல் சேலஞ் பெங்களூர் அணி இந்த முறை கோப்பையை வெல்லவேண்டும் என்ற நோக்கத்துடன் கடின பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ் இது குறித்து விராட் கோலியிடம் இந்த முறை இந்த சீசன் சிறப்பாக அமையும் நாம் கோப்பையை வெல்லவேண்டும் என்ற நோக்கத்துடன் கடின பயிற்சியில் ஈடுபடவேண்டும் என்று ஏபி டி வில்லியர்ஸ் கூறியதாக விராட் கோலி கூறியுள்ளார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…
காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…
டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…
இஸ்லாமாபாத் : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…