புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த டெல்லி..!

Published by
பால முருகன்

புள்ளிபட்டியலில் முதலிடத்திலிருந்த மும்பை அணியை பின்னுக்கு தள்ளி டெல்லி அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

நேற்று ஐபிஎல் தொடரின் 23 வது லீக் போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் அடித்தது.

அதனை தொடர்ந்து 185 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 138 ரன்கள் எடுத்து 46 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனால் டெல்லி அணி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை தொடர்ந்து டெல்லி அணி புள்ளிபட்டியலில் முதலிடத்திற்கு சென்றுள்ளது, டெல்லி அணியை தொடர்ந்து இரண்டவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

1 minute ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

22 minutes ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

25 minutes ago

மணிப்பூரில் மீண்டும் வன்முறை.., துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.!

மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத  நபர்கள்…

1 hour ago

சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு முன் ஜாமீன்.!

சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…

2 hours ago

இளைஞர் மரணம் – வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சங்கர் ஜிவால் உத்தரவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…

3 hours ago