சில நாட்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கான தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு தேதி மாற்றப்பட்டதாக தகவல் வந்தது. அக்டோபர் 21ம் தேதி மகாராஷ்டிரா உள்பட நான்கு மாநிலத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு அடுத்த நாள் தேர்தல் நடத்தப்பட்டால் உறுப்பினர்களுக்கு குழப்பம் ஏற்படும். அதனால் அக்டோபர் 23-ந்தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கான தேர்தல் நடத்தப்படும் என கிரிக்கெட் நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…