ரன் குவிக்கும் ஆடுகளம்..ஆனால் நியூ..,சுருட்டி மடித்தோம்…ரசிகர்கள் மாஸ் விராட்..!பகிர்வு

Published by
kavitha
  • இந்தியா-நியூசிலாந்து இடையேயான டி20 முதல் ஆட்டத்தில் இந்தியா வெற்றி
  • இந்திய அணியின் கேப்டன் விராட் ஆட்டம் குறித்து பகிர்ந்த தகவல் இதோ

நியூஸிலாந்து எதிரான தொடரில் பங்கேற்க இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.அவ்வாறு நடைபெற்ற முதல் டி 20 போட்டியை எதிர்கொண்ட இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிகரமாக துவக்கியுள்ளது அதன்படி இந்திய அணி. 204 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆடிய இந்திய அணி, 19 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபாரமாக வெற்றி பெற்றது.

இந்தப் போட்டி முடிந்த பிறகு போட்டி குறித்து பேசிய இந்திய கேப்டன் விராட் கோலி, நாங்கள் தோல்வியடைந்து பின் அதற்கான காரணங்களை சொல்லி கொண்டிருப்பதை விட, போட்டியில் வெல்ல வேண்டும் என்பதில் தான் கவனம் செலுத்தினோம் மைதானத்தில் 80 சதவீத இந்திய ரசிகர்கள் இருந்தனர் அவர்கள் எங்களை மேலும் உற்சாகப்படுத்தினர். 200 ரன்கள் என்ற பெரிய இலக்கை துரத்தும் போது ரசிகர்களின் ஆதரவு என்பது மிகவும் சிறப்பான ஒன்றாகும். இந்த போட்டியை அணி சிறப்பாக முடிக்க ரசிகர்களின் ஆதரவும் ஒரு மிகபெரிய காரணம் மேலும் மைதானம் பேட்டிங்கிற்கு மிகவும் சாதகமாக இருந்தது. அதில் மொத்தம் வீசப்பட்ட 39 ஓவர்களில் 407 ரன்கள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வகையான ஆடுகளத்தில் பவுலர்களை யாரும் குறை சொல்ல முடியாது. நடுத்தர ஓவர்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். இதே போல் எதிரணி 210 ரன்களுக்குள் கட்டுப்படுத்த நினைத்தது போல நடந்தது தான் சிறப்பானது என்று கூறினார்.

Published by
kavitha

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

9 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

10 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

10 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

11 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

11 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

12 hours ago