2007 ஆம் ஆண்டு டி-20 போட்டியில் பங்கேற்க வேண்டாம் என சச்சினையும், கங்குலியையும், டிராவிட் தான் தூண்டினார் என அப்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் லால்சந்த் ராஜ்புட் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
உலக கோப்பை டி20 உலக கோப்பை முதன் முதலாக 2007ஆம் ஆண்டு நடைபெற்றபோது, இந்திய அணியானது மூத்த வீரர்களை தவிர்த்து இளம் வீரர்கள் அடங்கிய கிரிக்கெட் அணியை கொண்டு தோனி தலைமையிலான அணி கோப்பையை வென்று அசத்தியது.
அதுவும், அப்போதைய பலம் வாய்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இறுதி போட்டியில் வென்று சாதனை படைத்தது.
இந்த போட்டியில் மூத்த நட்சத்திர வீரர்களான சச்சின், கங்குலி, டிராவிட் ஆகியோரை தவிர்த்து இளம் வீரர்களான ரோஹித் சர்மா, ராபின் உத்தப்பா, யூசுப் பதான், ஜோகிந்தர் சர்மா என இளம் வீரர்களை கேப்டன் தோனி தேர்ந்தெடுத்தார்.
2007 டி-20 போட்டியில் சச்சின், கங்குலி பங்கேற்காததற்கு டிராவிட் தான் காரணம் அவர் தான் டி-20 போட்டியில் பங்கேற்க வேண்டாம் என சச்சினையும், கங்குலியையும் தூண்டினார் என அப்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் லால்சந்த் ராஜ்புட் ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…