இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணியும் ,இந்திய அணியும் மோத உள்ளது.இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க உள்ளது.
இந்திய அணி ஆறு போட்டிகளில் விளையாடி 5 போட்டியில் வெற்றி பெற்று உள்ளது.ஒரு போட்டி மழையால் ரத்தானது.இதனால் புள்ளிப்பட்டியலில் 11 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
இங்கிலாந்து அணி ஏழு போட்டிகளில் விளையாடி 4 போட்டியில் வெற்றியும் ,மூன்று போட்டியில் தோல்வியடைந்து உள்ளது.இதனால் புள்ளிப்பட்டியலில் 8 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இன்றைய போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும் இல்லை என்றால் அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு குறைவு தான்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…