முக்கியச் செய்திகள்

யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுக டெஸ்டில் சதம் அடித்து சாதனை

Published by
Dinasuvadu Web

யஷஸ்வி ஜெய்ஸ்வால் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து மகத்தான பல சாதனைகளை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவு கிடையான முதல் டெஸ்ட் போட்டி விண்ட்சர் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.டாஸ் வென்ற மேற்கிந்திய தீவு பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவு அணி இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சில் 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட் களையும் இழந்தது.

இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது  அற்புதமான சூழலால் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து  இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா களமிறங்கினர்.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது முதல் அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்துள்ளார்.இவர் இதன் மூலம் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 17வது இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார்.

Published by
Dinasuvadu Web

Recent Posts

ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி.!

ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…

10 hours ago

GT 4 கார் Race: ரேஸின்போது கார் டயர் வெடித்து விபத்து.! அஜித்துக்கு என்னாச்சு?

நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…

11 hours ago

RR vs PBKS : அதிரடி காட்டிய நேஹல் – ஷஷாங்க்.., மிரண்டு போன ராஜஸ்தான்.! டார்கெட் இது தான்.!

ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…

12 hours ago

சாத்தான்குளத்தில் கிணற்றில் கார் கவிழ்ந்து விபத்து…, 20 சவரன் நகைகள் மீட்பு.!

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…

13 hours ago

தஞ்சையில் நாட்டு வெடி குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு .!

ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…

16 hours ago

“சாலையோர கிணறுகளை ஆய்வு செய்க” – அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…

17 hours ago