மற்ற கேப்டன்கள் யாரும் உலகக்கோப்பையைப் வெல்லக்கூடாது என்பது டோனியின் நோக்கம்-யுவராஜ் தந்தை !

Published by
murugan

நடப்பு உலகக்கோப்பை முடித்த பிறகு தோனி ஓய்வு பெறுவார் என கூறப்பட்டது.ஆனால் தோனியிடம் இருந்து எந்த வித அறிவிப்பும் இல்லாததால் அடுத்த மாதம் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 3 ஒருநாள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்த போட்டிக்கான வீரர்கள் பட்டியலை நாளை வெளியிட உள்ளனர்.அந்த பட்டியலில் தோனி இடம் பெறுவாரா அப்படி இடம் பெற்றாலும் ரிஷப் பந்த் கீப்பராக செயல்படுவாரா என்ற கேள்விகள் ரசிகர்களிடம் குவித்து வருகிறது.

இந்நிலையில்  இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங்  தந்தை யோகராஜ்  உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தோற்றதற்கு  டோனி என  குற்றம் கூறியுள்ளார். உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோனி வேண்டும் என இலக்கை எட்ட உதவவில்லை என கூறினார்.

மேலும் தன்னைத்தவிர மற்ற கேப்டன்கள் யாரும் உலகக் கோப்பையைப் வெல்லக்கூடாது பெருமையை  என்பது டோனியின்நோக்கம் ,தோனி வேண்டுமென்று விளையாடவில்லை என கூறினார்.டோனி மீது யுவராஜ் சிங்  தந்தை யோகராஜ்  குற்றம் கூறுவது முதல் முறை அல்ல இதற்கு முன் பல முறை யுவராஜ் சிங்  தந்தை யோகராஜ் குற்றம் கூறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Published by
murugan

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

8 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

9 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

10 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

10 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

11 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

11 hours ago