கால்பந்து

நெய்மரின் தந்தை கைது? விதிகளை மீறியதால் 1 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம்.!

Published by
கெளதம்

பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிக்கு விளையாடி வரும் கால்பந்து வீரர், நெய்மர் ஜூனியரின் தந்தை நெய்மர் டி சில்வா சாண்டோஸ், சுற்றுச்சூழல் விதி மீறல் குற்றத்திற்காக பிரேசில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரியோ டி ஜெனிரோ மாநிலத்தின் கடற்கரை நகரமான மங்கராதிபாவில் உள்ள தனது மகனின் குடியிருப்பு பகுதியில், சாண்டோஸ் ஒரு செயற்கை ஏரியைக் கட்டி, சுற்றுச்சூழல் விதியை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இந்த ஏரியை கட்டுவது காடுகளை அழித்தல், பாறை உடைத்தல், நீர் வழித்தடத்தை திசை திருப்புதல், ஆற்று நீரை அனுமதியின்றி உறிஞ்சுதல், செயற்கை ஏரிக்கு நீர் எடுப்பது போன்ற தடை செய்யப்பட்ட போன்ற சுற்றுச்சூழல் மீறல்களில் ஈடுபட்டதால் நெய்மர் டி சில்வா சாண்டோஸ் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை ஆனார். இருப்பினும், அவருக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நெய்மர் 2016 ஆம் ஆண்டில் சொத்தை வாங்கினார். இது 10,000 சதுர மீட்டர் (2.5 ஏக்கர்) நிலத்தில் அமைந்துள்ளது மற்றும் ஹெலிபேட், ஸ்பா மற்றும் உடற்பயிற்சி கூடம் உள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

4 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

4 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

4 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

6 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

6 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

8 hours ago