விளையாட்டு

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி..! அமெரிக்க கிளப் இன்டர் மியாமியில் சேர வாய்ப்பு..!

Published by
செந்தில்குமார்

கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, அமெரிக்காவின் இன்டர் மியாமி கிளப்பில் சேர உள்ளதாக கூறப்படுகிறது.

அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி, அமெரிக்காவின் இன்டர் மியாமி கிளப்பில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் தான், லியோனல் மெஸ்ஸியின், பிரெஞ்சு சாம்பியன் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கிளப் உடனான ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், அவர் இன்டர் மியாமி கிளப்பில் சேர உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, ஸ்பானிஷ் கால்பந்து பத்திரிகையாளர் கில்லம் பலாக் அவரது ட்விட்டர் பக்கத்தில், “மெஸ்ஸி இண்டர் மியாமியில் இணைய முடிவு செய்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார். மெஸ்ஸி கடந்த 2021-இல் ஏழாவது முறையாக உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி’ஓர் (Ballon d Or) கோப்பையை வென்றார்.

பின், ஆகஸ்ட் 2021-இல் பார்சிலோனா கால்பந்து கிளப்லிருந்து பாரிஸ் செயிண்ட் ஜெர்மைனில் சேர்ந்தார். 35 வயதான மெஸ்ஸி பிரெஞ்சு அணிக்காக 71 முறை விளையாடி, அதில் 31 கோல்களை அடித்துள்ளார். மேலும், 2022ம் ஆண்டு பிஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி, அர்ஜென்டினா அணிக்காக விளையாடிய மெஸ்ஸி, அணியின் மூன்றாவது உலகக் கோப்பையை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
செந்தில்குமார்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

4 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

5 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

5 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

6 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

6 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

8 hours ago