இலங்கை அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. முதலில் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் நேற்று முன்தினம் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இப்போட்டியில் இலங்கை வீரர் குணதிலக 134 பந்திற்கு 133 ரன்கள் எடுத்து சதம் அடித்தார். அதில் 16 பவுண்டரி ,1 சிக்சர் அடங்கும். மேலும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம் இரண்டாவது போட்டியில் 105 பந்திற்கு 115 ரன்கள் அடித்தார். அதில் 8 பவுண்டரி 4 சிக்சர்கள் அடங்கும்.
இதன்மூலம் கராச்சி மைதானத்தில் ஒருநாள் போட்டியில் சதம் அடித்த வீரர்களின் பெயர்களை அங்கு உள்ள பலகையில் அவர்கள் அடித்த ரன்னுடன் பெயரையும் எழுதுவது வழக்கம். அதன் படி அந்த பலகையில் பாபர் அசாம் , குணதிலக தங்களது பெயரை எழுதி உள்ளனர்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…