ஹெரத் சாதனையை முறியடித்து..! டெஸ்ட் போட்டியில் புதிய சாதனை படைத்த ஜடேஜா..!

Published by
murugan

இந்தியா , தென் ஆப்பிரிக்கா இடையே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்று  மூன்றாம் நாள் போட்டி நடைபெற்றது. நேற்றைய ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டை இழந்து 385 ரன்கள் எடுத்தனர்.
இதில் அதிகபட்சமாக எல்கர் 160 ரன்கள் அடித்தார். இப்போட்டியில் எல்கர் விக்கெட்டை  வீரர் ரவீந்திர ஜடேஜா வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் தனது விக்கெட்டை 200 விக்கெட்டை  பதிவு  செய்தார்.
மேலும் டெஸ்ட் போட்டியில் அதிவேகத்தில் 200 விக்கெட் வீழ்த்திய முதல் இடது கை பந்துவீச்சாளர் என்ற சாதனையை ரவீந்தர் ஜடேஜா படைத்துள்ளார். இதற்கு முன் இலங்கை வீரர் ஹெரத் 47 டெஸ்ட் போட்டியில் 200 விக்கெட் வீழ்த்தி சாதனையாக இருந்தது தற்போது அந்த சாதனையை ரவீந்தர் ஜடேஜா 44 போட்டிகளில் வீழ்த்தி முறியடித்துள்ளார்.
மேலும் இந்தியா சார்பில் அதிவேகமாக 200 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன் அஸ்வின் 37 போட்டிகளில் 200 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இதை தொடர்ந்து இந்திய அணி சார்பில் டெஸ்ட் போட்டியில் 200-க்கு மேல் விக்கெட்  எடுத்த பத்தாவது வீரர் என்ற பெருமையை ரவிந்திர ஜடேஜா பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

5 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

5 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

6 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

6 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

7 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

8 hours ago