இன்று கடைசி டி 20 போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணிமுதலில் பந்து வீச முடிவு செய்தது. இதை தொடர்ந்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் ,கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர்.
தொடக்க வீரர் ரோஹித் அதிரடியாக விளையாடி 71 ரன்கள் குவித்தார்.அதில் 6 பவுண்டரி , 5 சிக்ஸர் அடங்கும்.இந்நிலையில் ரோஹித் ஒரு புதிய சாதனை படைக்க உள்ளார்.ஒருநாள் , டெஸ்ட் மற்றும் டி 20 ஆகிய சர்வதேச போட்டிகளில் இதுவரை ரோஹித் 399 சிக்ஸர் விளாசி இருந்தார்.
இன்றைய போட்டியில் 5 சிக்ஸர் விளாசியதன் மூலம் சர்வதேச போட்டியில் 400 சிக்ஸர் அடித்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெறவுள்ளார்.இதற்கு முன் கிறிஸ் கெய்ல் 534 , பாகிஸ்தான் அணி வீரர் அஃ ப் ரிதி 476 சிக்ஸர் விளாசி உள்ளனர்.
இந்திய அணியில் சர்வதேச போட்டியில் 400 அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். ஒருநாள் போட்டியில் 232 ,டெஸ்ட் 52 , மற்றும் டி 20 போட்டியில் 120 சிக்ஸர் விளாசியுள்ளார். மொத்தமாக ரோஹித் சர்வதேச போட்டியில் 404 சிக்ஸர் விளாசி உள்ளார்.
இந்த ஆண்டு சர்வதேச போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்று உள்ளார். இந்த ஆண்டு 72 சிக்ஸர் விளாசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…