நான் எனது அணியினரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.! உருக்கமாக பேசி வீடியோ பகிர்ந்த மெஸ்ஸி.!

Published by
மணிகண்டன்

எனது அணியினர் மற்றும் நிர்வாகத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். – மெஸ்ஸி வெளியிட்ட உருக்கமான வீடியோ. 

உலகில் முன்னணி கால்பந்தாட்ட நட்சத்திர வீரரான அர்ஜென்டினாவை சேர்ந்த லியோனல் மெஸ்ஸி, பாரிஸ் செயின்ட் ஜெயிண்ட் (PSG F.C) அணிக்காகவும் விளையாடி வருகிறார். இவர் அண்மையில் அணி நிர்வாகத்திடம் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் தனது விடுமுறையை கழிக்க சவூதி அரேபியவுக்கு சென்று விட்டார்.

அங்கு, லியோனல் மெஸ்ஸியை சவூதி அரேபியாவின் அல் ஹிலால் என்ற கால்பந்தாட்ட கிளப் அணி அதிக சம்பளத்திற்கு ஒப்பந்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை அடுத்து மெஸ்ஸியை, பாரிஸ் செயின்ட் ஜெயிண்ட் அணி நிர்வாகம் 2 வாரங்களுக்கு சஸ்பெண்ட் செய்தனர்.

இதனை அடுத்து தற்போது வீடியோ ஒன்றை மெஸ்ஸி வெளியிட்டுள்ளார். அதில், தற்போது என்ன நடக்கிறது என்பதை பற்றி விளக்க இந்த வீடியோவை வெளியிட்டுள்ளேன். முதலில், எனது அணியினர் மற்றும் நிர்வாகத்தினரிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். உண்மையாக சொன்னால், இதற்கு முன்னர் இருந்தது போலவே, விடுமுறை நாட்களை கழிக்கவே வெளிநாடு போகிறோம் என்று நினைத்து சவூதி அரேபியா கிளம்பினேன்.

 நான் முன்பு ரத்து செய்தது போல, இந்த முறை என்னால் ரத்து செய்ய முடியவில்லை. அதனால் இந்த விடுமுறைக்கு சவூதி வந்திருந்தேன். கிளப் என்ன முடிவு எடுக்கிறதோ அதனை ஏற்றுகொள்வேன். அதற்காக நான் காத்திருப்பேன். என மெஸ்ஸி அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

57 minutes ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

1 hour ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

1 hour ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

2 hours ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

3 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

3 hours ago