இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த எம்.எஸ்.கே.பிரசாத் மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர் ககன் கோடா ஆகிய இருவரின் பதிவிக்கலாம் முடிந்த நிலையில், அவர்களது இடத்திற்கு சுனில் ஜோஷியும் ஹர்வீந்தர் சிங்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய அணியின் தலைமை தேர்வாளர் என்ற தனது பதவி முடிவுக்கு வந்த நிலையில், அவர் ஒரு சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்தார். அதாவது எம்.எஸ்.தோனி தனது எதிர்காலம் குறித்து தெளிவாக உள்ளதாகவும், அது குறித்து அவருக்கும் அணி நிர்வாகத்துக்கும் தெரிவித்ததாகவும் எம்.எஸ்.கே.பிரசாத் தெரிவித்துள்ளார். இது ரகசியமானது என்பதால் என்னால் விவரங்களை வெளியிட முடியாது. எங்களுக்கிடையில் பகிர்ந்து கொள்ளப்பட்டவை அனைத்தும் அங்கேயே இருப்பது நல்லது என்றும் இது ஒரு எழுதப்படாத குறியீடு என அவர் குறிப்பிட்டார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…