உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக நியூசிலாந்து வெற்றியடைந்துள்ளது.
இன்று இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையே நடைபெற்றது. இதில் 8 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி இந்தியாவை வெற்றி கொண்டது. இந்திய அணியின் தோல்வியால் 11 பேர் கொண்ட கிரிக்கெட் வீரர்களின் தேர்வு பெரும் விமர்சனத்தை எதிர்கொண்டது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்திருப்பதாவது: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பான அணியை தான் தேர்வு செய்திருந்தோம். மேலும், இதே வீரர்கள் கொண்ட அணியில் பல்வேறு போட்டிகளில் அபார வெற்றி அடைந்துள்ளோம். முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
பின்னர் நடைபெற்ற ஆட்டம் கடினமான சூழ்நிலையில் ஏற்பட்டதால் 3 விக்கெட் இழப்பு ஏற்பட்டது. தடைகளால் ரன்களை குவிக்க முடியவில்லை. மேலும், நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினர். அதனால் 30 முதல் 40 ரன்கள் வரை குறைவாக எடுத்துள்ளோம். நியூசிலாந்து வெற்றியடைந்ததில் மகிழ்ச்சி. அவர்களது வெற்றிக்கு வாழ்த்தை தெரிவித்துக்கொண்டார்.
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…