உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா தோல்வி – விராட் கோலி கருத்து..!

Published by
Sharmi

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக நியூசிலாந்து வெற்றியடைந்துள்ளது.

இன்று இங்கிலாந்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையே நடைபெற்றது. இதில் 8 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி இந்தியாவை வெற்றி கொண்டது. இந்திய அணியின் தோல்வியால் 11 பேர் கொண்ட கிரிக்கெட் வீரர்களின் தேர்வு பெரும் விமர்சனத்தை எதிர்கொண்டது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்திருப்பதாவது: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பான அணியை தான் தேர்வு செய்திருந்தோம். மேலும், இதே வீரர்கள் கொண்ட அணியில் பல்வேறு போட்டிகளில் அபார வெற்றி அடைந்துள்ளோம். முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

பின்னர் நடைபெற்ற ஆட்டம் கடினமான சூழ்நிலையில் ஏற்பட்டதால் 3 விக்கெட் இழப்பு ஏற்பட்டது. தடைகளால் ரன்களை குவிக்க முடியவில்லை. மேலும், நியூசிலாந்து கிரிக்கெட் வீரர்கள் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினர். அதனால் 30 முதல் 40 ரன்கள் வரை குறைவாக எடுத்துள்ளோம். நியூசிலாந்து வெற்றியடைந்ததில் மகிழ்ச்சி. அவர்களது வெற்றிக்கு வாழ்த்தை தெரிவித்துக்கொண்டார்.

Published by
Sharmi

Recent Posts

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

”இந்தி படித்தால் வேலை கிடைக்கும் எனக்கூறும் அப்பாவிகள் இனியாவது திருந்த வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…

11 hours ago

Fast & Furious-ன் அடுத்த பாகத்தில் நடிக்கிறாரா அஜித்.? அவரே கூறிய தகவல்..,

பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…

11 hours ago

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

12 hours ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

12 hours ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

13 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

13 hours ago