உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீ ஏர் ரைஃபில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.
ISSF உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வருகிறது.இந்த நிலையில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10மீ ஏர் ரைஃபில் கலப்பு இரட்டையர் பிரிவில் சீனாவை வீழ்த்தி இந்திய வீரர்கள் அபார வெற்றிபெற்றுள்ளனர்.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்திய சார்பில் பங்கேற்ற அபூர்வி சந்தேலா ,தீபக் குமார் இணை சீனாவை 16-6 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றுள்ளது. மேலும் அஞ்சும் மவுட்கில், திவ்யான்ஸ் சிங் இணை வெண்கலம் வென்றுள்ளனர். இந்தியாவுக்கு 1 தங்கம், 1 வெண்கலம் கிடைத்துள்ளது.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…