இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.இதில் இந்திய அணி முதல் 4 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலையில் இருந்தது.
நேற்று 5 வது மற்றும் இறுதி போட்டி நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்தது இந்திய அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் சேர்த்தது. இதில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிகபட்சமாக அரைசதம் அடித்தார்.
இதை தொடர்ந்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 73 ரன்களை மட்டுமே எடுத்தது.இதனால் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்திய அணி சார்பில் அனுஜா பாட்டீல் 2 விக்கெட்டை வீழ்த்தினார்.
இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் தொடரையும் 5-0 என்ற கணக்கில் கைப்பற்றி ஒயிட் வாஷ் செய்தது.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…