வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் நாளை முதல் தொடங்க உள்ளது.முதல் போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் விளையாடிய போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
ஒருநாள் தொடரையும் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி உள்ளது. முதல் போட்டிக்காக இந்திய அணி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய பயிற்சியில் புவனேஷ்வர்குமார் கலந்து கொள்ளவில்லை.இவருக்கு கடந்த புதன்கிழமை நடந்த கடைசி டி 20 போட்டியில் காயம் ஏற்பட்டு உள்ளது.அந்த காயம் சரியாகாத நிலையில் புவனேஸ்குமார் ஒருநாள் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
ஒருநாள் தொடரில் இருந்து புவனேஷ்வர்குமார் விலகியதை தொடர்ந்து இவருக்கு பதிலாக இந்திய அணியில் ஷர்தல் தாக்கூர் சேர்க்கப்பட்டு உள்ளார்.இது தொடர்பான அறிவிப்பை பிசிசிஐ அறிவித்து உள்ளது.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…