இந்தியா பெண்கள் அணி – தென்ஆப்பிரிக்கா பெண்கள்அணி இடையே 5-வது டி 20 போட்டி நேற்று சூரத்தில் நடைபெற்றது. முதலில் இறங்கிய தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 98 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ராதா யாதவ் 3 விக்கெட்டை வீழ்த்தினர். 99 ரன்கள் இலக்குடன் இறங்கிய இந்திய அணி 17.1 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக கேப்டன் ஹர்மன்பிரீத் 34 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரில் 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.இன்று மாலை 6-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற உள்ளது.
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…
ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே 11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…