யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை வீழ்த்தியது இத்தாலி!

Published by
Rebekal
  • யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஆறு பிரிவாக நேற்று நடைபெற்றுள்ளது.
  • இதில் 3-0 என்ற கோல் கணக்கில் துருக்கியை இத்தாலி அணி வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.

24 நாடுகள் பங்கேற்க கூடிய ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று உள்ளது. இத்தாலியின் ரோம் நகரில் நேற்று தொடங்கிய இந்த போட்டியில் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முதல் லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் துருக்கி மற்றும் இத்தாலி அணிகள் இடம் பிடித்துள்ளன. இடைவேளை நேரம் வரை இரு அணிகளும் எந்த கோலும் அடிக்கவில்லை. அதன் பின்பதாக இடைவேளைக்குப்பின் பின் துருக்கியின் தடுப்பணைக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.

அந்நேரத்தில் இத்தாலி வீரர் பெரார்ட்டி வேகமாக ஷார்ட் கொடுத்துள்ளார். இதனை இத்தாலி வீரர் தன் நெஞ்சால் தடுக்க முயற்சித்தும் பந்து கோலுக்குள் சென்றதன் மூலம், இத்தாலிக்கு முதல் கோல் கிடைத்துள்ளது. அதன் பின் 66 ஆவது நிமிடத்தில் சீரோ இம்மொபைல் ஒரு கோலும், 79 வது நிமிடத்தில் லாரன்சோ இன்சிக்னி ஒரு கோலும் அடித்துள்ளார். இவ்வாறு யூரோ கோப்பை கால்பந்து போட்டியில் 3-0 என்ற கணக்கில் துருக்கி அணியை வீழ்த்தி இத்தாலி அணி வெற்றி பெற்றுள்ளது. மேலும் இந்த போட்டியில் துருக்கிய அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை.

Published by
Rebekal

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

7 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

7 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

8 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

8 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

10 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

11 hours ago