உத்திரபிரதேச மாநிலம் வாரணாசி பகுதியை சேர்ந்தவர் தான் 18 வயது கால்பந்து வீராங்கனை ஜோதிகுமாரி. இவர் கொல்கத்தாவில் உள்ள விடுதி ஒன்றில் ஏப்ரல் 4-ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தியாவிற்காக பல வயது பிரிவில் விளையாடி அசத்திய இவரது மரணம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது நிலையில் இது தொடர்பாக ஜோதியின் பெற்றோர் கூறுகையில் ஜோதி தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார் நிச்சயம் இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தில், பக்தர்கள் நீரை பீய்ச்சி…