ஆஷஸ் தொடரிலிருந்து 37 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் காயத்தின் காரணமாக விலகினார்
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது.இந்த தொடரில் 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாம் போட்டி சமமானது மூன்றாம் போட்டியில் இங்கிலாந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதில் 1 விக்கெட் எஞ்சியிருந்த நிலையில் பென் ஸ்டரொக்சின் அபார திறமையை காட்டி 135 ரன்கள் அடித்து இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 4 ஓவர்கள் மட்டும் வீசிய நிலையில் அவருக்கு கனுக்காலில் ஏற்பட்ட காயத்தால் அவரால் தொடர்ந்து பந்துவீச முடியவில்லை. அவர் அந்த காயத்தின் காரணமாக இரண்டு மற்றும் மூன்றாவது நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை.
ஜேம்ஸ் ஆண்டர்சன் இல்லாததால் முதல் போட்டியை ட்ரா மற்றும் வெற்றி பெற முடியாமல் இங்கிலாந்து தவறவிட்டது. இதனிடையே அவர் காயம் சரியாகாததால் அடுத்த நடக்க இருக்கும் நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் முற்றிலுமாக இந்த ஆஷஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார் .
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…