காயத்தின் காரணமாக ஆஷஸ் தொடரிலிருந்து விலகினார் ஜேம்ஸ் ஆண்டர்சன்

Published by
Dinasuvadu desk

ஆஷஸ் தொடரிலிருந்து 37 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் காயத்தின் காரணமாக  விலகினார் 

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு  எதிரான ஆஷஸ் தொடர் நடந்து வருகிறது.இந்த தொடரில் 3 போட்டிகள் நடந்து முடிந்துள்ளது  முதல் போட்டியில் ஆஸ்திரேலியா 251 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாம் போட்டி சமமானது மூன்றாம் போட்டியில் இங்கிலாந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதில் 1 விக்கெட் எஞ்சியிருந்த நிலையில் பென் ஸ்டரொக்சின் அபார திறமையை காட்டி 135 ரன்கள் அடித்து இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 4 ஓவர்கள் மட்டும்  வீசிய நிலையில் அவருக்கு கனுக்காலில் ஏற்பட்ட காயத்தால் அவரால் தொடர்ந்து பந்துவீச முடியவில்லை. அவர் அந்த  காயத்தின் காரணமாக இரண்டு மற்றும் மூன்றாவது நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடவில்லை.

ஜேம்ஸ் ஆண்டர்சன் இல்லாததால் முதல் போட்டியை ட்ரா  மற்றும் வெற்றி பெற முடியாமல் இங்கிலாந்து தவறவிட்டது. இதனிடையே அவர் காயம் சரியாகாததால் அடுத்த நடக்க இருக்கும் நான்காவது மற்றும் ஐந்தாவது போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர் முற்றிலுமாக இந்த ஆஷஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார் .

Published by
Dinasuvadu desk

Recent Posts

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

17 minutes ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

52 minutes ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

2 hours ago

தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளிலும் ‘வாட்டர் பெல்’ திட்டம் கொண்டு வருவோம்! அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…

2 hours ago

“பாமகவில் பிரச்னை செய்ய திமுகவிற்கு என்ன தேவை உள்ளது?” – செல்வப்பெருந்தகை பேச்சு!

விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…

3 hours ago

இனிமே இது தான் ரூல்ஸ்…சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் கொண்டு வந்த ஐசிசி!

டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…

3 hours ago