தோனியை பற்றி கருத்து தெரிவித்த நியூஸிலாந்து அணியின் “மிஸ்டர் கூல்”

Published by
Surya

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்தும், அவரின் கூலான கேப்டன்ஷிப் குறித்தும் பேசினார்.

நியூஸிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன், தனது கூலான கேப்டன்ஷிப் மூலம் பல கடினமான சூழலில் தனது அணியை வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார். இவர் சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி குறித்தும் அவரின் கூலான கேப்டன்ஷிப் குறித்தும் பேசினார்.

Kane Williamson is The New Caption of Sunrisers Hyderabad For IPL ...

அப்பொழுது அவர் தோனி கவனத்தை சிதறடிக்கும் எந்தொரு விஷயத்தையும் செய்ய மாட்டார். எது முக்கியமோ அதை மட்டுமே நினைத்து, தீவிர கவனம் செலுத்துவார். அவர் தனிச்சிறப்பு வாய்ந்தவர் என தெரிவித்த அவர், 2003-2004 ஆம் ஆண்டு தோனியுடன் முதல் முதலாக தோனியுடன் வெளிநாட்டு தொடருக்கு சென்றேன்.

அப்பொழுது அவர் என்னுடன் மிக எளிதாக பழகினார். மேலும் தெரிவித்த வில்லியம்சன், தோனி மிக கூலானவர். ஏனெனில், அவர் கோபத்தை வெளிப்படுத்தி நான் அதிகம் பார்த்ததே இல்லை. அவரை அப்ப பார்த்ததற்கு, இப்ப பார்ப்பதற்கும் வெள்ளை முடி மட்டுமே தெரிவது மட்டுமே வித்தியாசம். மற்றபடி அவரின் குணங்கள் மாறவே இல்லை. மேலும், அவர் கூலாகவே இருக்கிறார் என தெரிவித்தார்.

Published by
Surya

Recent Posts

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

13 minutes ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

51 minutes ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

1 hour ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

2 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

5 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

5 hours ago