நேற்று ஈடன் கார்டனில் நடைபெற்ற பகல்/இரவு ஆட்டம் இந்தியா vs பங்களாதேஷ் டாஸ் வென்று பங்களாதேஷ் பேட்டிங்கை தேர்வு செய்தது. பங்களாதேஷ் அணி வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து 106 ரன்கள் மட்டுமே அடித்தனர்.
பிறகு களம் இறங்கிய இந்திய தொடக்க வீரரான ரோஹித் 21, மாயங்க் அகர்வால் 14 ரன்களில் ஆட்டம் இழந்தனர்.பின்னர் இறங்கிய புஜாரா நிலைத்து விளையாடி அரை சதத்தை பூர்த்தி செய்தார்.இதை தொடர்ந்து 55 ரன்னில் தனது விக்கெட்டை இழந்தார்.
புஜாராவை தொடர்ந்து கிங் கோஹ்லி பங்களாதேஷ் அணியின் பந்து வீச்சாளரின் பந்துகளை விரட்டி அடித்து. கோலி டெஸ்ட் போட்டியில் தனது 23-வது அரை சதத்தை ஈடன் கார்டனில் நிறைவு செய்தார்.
நேற்றைய முதல் நாள் ஆட்டம் முடிவில் இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து உள்ளது. களத்தில் கோஹ்லி 59 , ரஹானே 23 ரன்களுடன் உள்ளனர்.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…