ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் கிளைன் மேக்ஸ்வெல் சமீபத்தில் ஒரு அறிவிப்பை ஒன்றை இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கும் ,ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திற்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.அவர் கூறிய அறிவிப்பில் தான் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அதிக பாதிக்கப்பட்டு உள்ளேன்.எனவே நான் 7 வாரம் கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் வருகிற 17-ந்தேதி ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது.இந்த தொடரில் தான் விளையாட தயாராக இருப்பதாக மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.இந்த தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக விளையாட உள்ளதாகவும் மேக்ஸ்வெல் கூறினார்.
மனஅழுத்தத்திற்கு உள்ளாகி இருந்ததால் தான் ஓய்வை எடுத்ததாக மேக்ஸ்வெல் கூறினார். நான் மனஅழுத்தத்திற்கு உள்ளாகி இருப்பதை எனது காதலி தான் முதலில் கண்டுபிடித்தார். மேலும் இந்த நெருக்கடியில் இருந்து நான் மீண்டு வருவதற்கும் அவர் தான் பக்கபலமாக இருந்தார் எனவும் தெரிவித்தார்.
சென்னை : நேற்று முன் தினம் வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
வாஷிங்டன் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அங்கு பதற்றமான சூழ்நிலை…
அகமதாபாத் : நகரில் ஜூன் 12, 2025 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்து (விமான எண் AI171)…
கர்நாடகா : காந்தாரா படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இரண்டாவது பாகம் படபிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ‘காந்தாரா-2’…
சென்னை : தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரவிருக்கும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி…
கனடா : கன்னாஸ்கிஸ் நகரில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில், இஸ்ரேல்-ஈரான் மோதல் தொடர்பாக முக்கியமான கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான்…