மயிரிழையில் பதக்கத்தை நழுவவிட்ட இந்திய வீராங்கனை மீராபாய்..!

தாய்லாந்தில் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறுகிறது.நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 49 கிலோ உடல் எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு 201 கிலோ (ஸ்னாட்ச் 87 கிலோயும் , கிளன் அண்ட் ஜெர்க்கில் 114 கிலோயும் ) தூக்கி 4-வது இடத்தை பிடித்தார்.
மீராபாய் சானு 3-வது முயற்சியில் கிளன் அண்ட் ஜெர்க் முறையில் 118 கிலோ தூக்க முயற்சி செய்தார்.ஆனால் அதை முடியாமல் வெண்கலப்பதக்கத்தை தவற விட்டார். இந்த போட்டியில் சீன வீராங்கனை ஜியாங் ஹூஹூவா 212 கிலோ தூக்கி தங்கப்பதக்கமும் , சீனா வீராங்கனை ஹோவ் ஸிஹூய் 211 கிலோ தூக்கி வெள்ளிப் பதக்கமும் , வடகொரியா வீராங்கனை ரி சாங் 204 கிலோ தூக்கி வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025
ஈரானை அமெரிக்கா தாக்கியது எப்படி.? B2 போர் விமானங்களை எவ்வாறு கையாண்டனர்? உணவு பழக்கம் என்ன?
June 24, 2025
கத்தாரில் அமெரிக்கா ராணுவ தளம் மீது தாக்குதல்.., ”ஏவுகணைகளை இடைமறித்து அழித்தோம்” – கத்தார் அரசு.!
June 24, 2025
போர் நிறுத்தமா.? ட்ரம்பின் அறிவிப்புக்கு ஈரான் மறுப்பு.!
June 24, 2025