நேற்று இந்தியா , பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் கடைசி மற்றும் 3-வது டி 20 போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இப்போட்டியில் இந்திய அணி பந்து வீச்சாளர் தீபக் சாஹர் தொடர்ச்சியாக மூன்று பந்துகளில் மூன்று விக்கெட்டை வீழ்த்தி புதிய சாதனை படைத்து உள்ளார். பங்களாதேஷ் அணியின் ஷபியுல் இஸ்லாம், முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் அமினுல் இஸ்லாம் ஆகியோரை விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டி 20 ஐ போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் இந்தியர் என்ற பெருமையை தீபக் சாஹர் பெற்றுள்ளார்.
இப்போட்டியில் தீபக் சாஹர் 3.2 ஓவர் வீசி 7 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டை வீழ்த்தினர். இதற்கு முன் இந்த சாதனையை இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மெண்டிஸ் செய்து இருந்தார். அவர் 4 ஓவர் வீசி அதில் 2 ஓவரை மெய்டன் செய்து 8 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டை வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…
சென்னை : 2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…