2008 ஒலிம்பிக்கின் நீளம் தாண்டுதல் வெள்ளிப் பதக்கம் வென்ற நைஜீரிய ஸ்ப்ரிண்டர் தற்காலிகமாக ஒலிம்பிக்கிலிருந்து இடைநீக்கம்.
டோக்கியோ: நைஜீரிய ஸ்ப்ரிண்டர் மற்றும் 2008 ஒலிம்பிக்கின் நீளம் தாண்டுதல் வெள்ளிப் பதக்கம் வென்ற பிளெஸ்ஸிங் ஒகாக்பரே ஊக்கமருந்து மருந்து சோதனையில் தோல்வியடைந்ததால் தற்காலிகமாக ஒலிம்பிக்கிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக தடகள ஒருமைப்பாடு பிரிவு தெரிவித்துள்ளது.
32 வயதான இவர், 200 மீ மற்றும் நீளம் தாண்டுதலில் உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்று தனது நான்காவது ஒலிம்பிக்கில் போட்டியிடுகிறார், சனிக்கிழமை அரையிறுதிக்கு தகுதிபெற்று தனது 100 மீ ஓட்டப்பந்தையத்தில் 11.05 வினாடிகளில் வென்றார்.இதனைத்தொடர்ந்து அவர் 200 மீ மற்றும் 4X100 மீ ரிலே ஆகியவற்றில் போட்டியிட இருந்தார்.
இந்நிலையில் ,ஜூலை 19 அன்று நடந்த போட்டிக்கு வெளியே நடந்த சோதனையில் அவர் நேர்மறையான முடிவு வந்துள்ளதால் , சனிக்கிழமையன்று அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாக என்று தடகள ஒருமைப்பாடு அமைப்பு ( AIU) தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…