பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில் சிட்சிபாஸ் மற்றும் நோவக் ஜோகோவிச் மோதுகின்றனர்.
பிரான்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாவது அரையிறுதியில் நோவக் ஜோகோவிச்- ரபேல் நடால் மோதினர். இந்த போட்டி 4 மணி நேரம் 22 நிமிடங்கள் நீடித்த நிலையில் 3-6, 6-3, 7-6,6-2 என்ற செட் கணக்கில் ரபேல் நடாலை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.
பிரான்ஸ் ஓபன் அரையிறுதியில் ரபேல் நடால் தோல்வியை தழுவியது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில், 18 கிராண்ட்ஸ்லாம் வென்ற நோவக் ஜோகோவிச் இன்று நடக்கும் இறுதிப்போட்டியில் முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் இறுதி சுற்றுக்கு வந்துள்ள ஐந்தாம் நிலை வீரர் சிட்சிபாசை எதிர்கொள்கிறார்.
கடந்த ஆண்டு அரையிறுதியில் ஜோகோவிச்சுடன் மோதிய சிட்சிபாஸ் 2-3 என்ற செட் கணக்கில் தோற்றார். இருவரும் 7 முறை மோதியுள்ளதில் ஜோகோவிச் 5 வெற்றிகளுடன் முன்னிலை வகிக்கிறார்.
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…
ஈரான் : அமெரிக்கா தாக்குதலுக்கு பதிலடியாக ஈரானும், கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல் நடத்தியது. இதனால்,…
அமெரிக்கா : ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து தனது…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…