பாகிஸ்தானுக்கு இலங்கை அணி சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட இருந்தனர். இந்நிலையில் நேற்று முதல் ஒருநாள் போட்டி கராச்சி மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் நடைபெற இருந்தது.
ஆனால் டாஸ் போடுவதற்கு முன் மழை பெய்ததால் தற்காலிகமாக டாஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் பெய்த தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி டாஸ் போடாமல் ரத்து செய்யப்பட்டது.இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
மேலும் கடந்த 2009-ம் ஆண்டு இலங்கை அணி சுற்றுப்பயணம் சென்றிருந்த போது அங்கிருந்த பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் சில வீரர்கள் இறந்தனர். பலர் காயமடைந்தனர். இதனால் பாகிஸ்தானில் விளையாட மாட்டோம் என மாற்ற அணிகள் மறுப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு இலங்கை அணி ஒரு டி20 போட்டியில் பாகிஸ்தானில் விளையாடியது.ஆனால் அந்த சம்பவத்திற்கு பிறகு இதுவரை ஒருநாள் போட்டி அங்கு நடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…