கோலியை பார்க்க மைதானத்தில் ஓடி வந்த ரசிகர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு..!

Published by
murugan

இந்தியா, தென் ஆப்பிரிக்க அணியுடன் 3 டி20 போட்டிகளில் விளையாடியது. இதில் நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் கோப்பை பகிர்ந்து கொடுக்கப்பட்டது.

கடந்த 18-ம் தேதி நடந்த 2-வது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் மூன்று ரசிகர்கள் தடுப்பை மீறி மைதானத்திற்கு நுழைந்துள்ளனர். சந்திப் குமார் என்ற ரசிகர் கோலியுடன் கைகுலுக்க வேண்டுமென போலீசாரை ஏமாற்றி மைதானத்துக்குள் நுழைந்தார்.

மற்றொரு கோலி ரசிகரான  ராஜேஷ்குமார் ரசிகர்களின் தடுப்பை எகிறி குதித்து உள்ளே வந்துள்ளார். மேலும் மற்றொரு ரசிகரான பவன்குமார் போலீசார் தடுக்க முயன்றபோது அவரை மீறி மைதானத்திற்குள் நுழைந்தார்.

இவர்கள் 3 பேருரையும்  பிடித்த காவல்துறை பணியை செய்யவிடாமல் தடுத்தல் என்ற குற்றப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.இந்நிலையில்  தற்போது அவர்கள்  14 நாட்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர்.

Published by
murugan

Recent Posts

நாங்கள் ஈரானுக்கு ஆதரவா போரில் இறங்கவில்லை…ரஷ்யா அதிபர் புடின் கொடுத்த விளக்கம்!

ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…

9 minutes ago

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

47 minutes ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

1 hour ago

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

2 hours ago

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

2 hours ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

3 hours ago