நாளை இந்தியா , வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையே டி20 போட்டி தொடங்க உள்ளது. இப்போட்டியில் இந்திய வீரர் ரோஹித் ஒரு சிக்ஸர் அடிக்கும் பட்சத்தில் ஒரு புதிய சாதனை படைக்க உள்ளார்.
ஒருநாள் , டெஸ்ட் மற்றும் டி 20 ஆகிய சர்வதேச போட்டிகளில் இதுவரை ரோஹித் 399 சிக்ஸர் விளாசியுள்ளார்.இந்நிலையில் ரோஹித் ஒரு சிக்சர் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச போட்டியில் 400 சிக்ஸர் அடிக்கும் மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெறவுள்ளார்.
இதற்கு முன் கிறிஸ் கெய்ல் 534 , பாகிஸ்தான் அணி வீரர் அஃ ப் ரிதி 476 சிக்ஸர் விளாசி உள்ளனர். இந்திய அணியில் சர்வதேச போட்டியில் 400 அடிக்கும் முதல் வீரர் என்ற சாதனை படைக்கவுள்ளார். ஒருநாள் போட்டியில் 232 ,டெஸ்ட் 52 , மற்றும் டி 20 போட்டியில் 115 சிக்ஸர் விளாசியுள்ளார்.
இந்த ஆண்டு சர்வதேச போட்டியில் போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்று உள்ளார்.இந்த ஆண்டு 67 சிக்ஸர் விளாசி உள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…