தசைப்பிடிப்பால் வெளியேறிய ரோகித் சர்மா .! களமிறங்கும் புதிய வீரர்.!

Published by
Dinasuvadu desk
  • இந்தியா ,நியூசிலாந்து  இடையே நாளை முதல் ஒருநாள் போட்டி தொடங்க உள்ளது.கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் ரோகித் சர்மாவிற்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு  ஏற்பட்டது.
  • இதனால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவிற்கு  ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா ,நியூசிலாந்து  இடையே நாளை முதல் ஒருநாள் போட்டி தொடங்க உள்ளது. இந்நிலையில் ரோகித் சர்மாவிற்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பு  அவதிப்பட்டு வந்த நிலையில் அவருக்கு இன்னும் குணமாகாத காரணத்தால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிசிசிஐ , நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மாவிற்கு  ஓய்வு அளிக்கப்படுகிறது. ஒருநாள் போட்டிகளில் அவருக்கு எதிராக மயங்க அகர்வால் களமிறங்குவர் என தெரிவித்து உள்ளது.

இந்திய அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை கடைசி மற்றும் 5-வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணியுடன் விளையாடிய போது ரோகித் சர்மா 60 ரன்கள் எடுத்திருந்த போது அவருக்கு இடது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு  காரணமாக அவர் பெவிலியன் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

29 minutes ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

1 hour ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

1 hour ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

2 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

3 hours ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

4 hours ago