பங்களாதேஷ் அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன். இவர் சமீபத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதிய உயர்வு கோரிக்கையை வைத்து சில வீரர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் வைத்த கோரிக்கையில் இரண்டைத் தவிர மற்றவை ஏற்பதாக கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொண்டது.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டபோது பிரபல டெலிகாம் நிறுவனத்தின் கிராமின் போன் நிறுவன தூதரக ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஷகிப் அல் ஹசன் பங்களாதேஷ் அணியில் விளையாடும் வீரர்கள் டெலிகாம் நிறுவனகளில் தூதரக இருக்க கூடாது என ஒப்பந்தம் உள்ளது.
ஆனால் அதை ஷகிப் அல் ஹசன் மீறி உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய தலைவர் நஸ்முல் ஹாசன் கூறுகையில் , “கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தை மீறி ஷாகிப் அல் ஹசனின் தூதராக உள்ளார். இதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவர் சரியாக பதிலளிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறினார்.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…