இந்தியா , தென் ஆப்பிரிக்கா இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழந்து 601 ரன்களுக்குபோது டிக்ளேர் செய்தது.
அதிகபட்சமாக விராட் கோலி 254 , மயங்க் அகர்வால் 108 , ஜடேஜா 91 ரன்கள் எடுத்தனர். பின்னர் நேற்று தொடங்கி தனது முதல் இன்னிங்சை தொடங்கி தென் ஆப்பிரிக்கா அணி நேற்றைய ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழந்து 36 ரன்கள் எடுத்திருந்தது. இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் எடுத்துள்ளது.
இதில் அதிகபட்சமாக கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 53 ரன்களுடன் விளையாடி வருகிறார். இந்திய அணியில் உமேஷ் 3 விக்கெட்டும் , முகமது ஷமி 2 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…