உமேஷ், ஷமி பந்து வீச்சில் திணறும் தென்னாப்பிரிக்கா..!

Published by
murugan

இந்தியா , தென் ஆப்பிரிக்கா இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழந்து 601 ரன்களுக்குபோது டிக்ளேர் செய்தது.
அதிகபட்சமாக   விராட் கோலி 254 , மயங்க் அகர்வால் 108 , ஜடேஜா 91 ரன்கள் எடுத்தனர்.  பின்னர் நேற்று தொடங்கி தனது முதல் இன்னிங்சை தொடங்கி தென் ஆப்பிரிக்கா அணி நேற்றைய ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழந்து 36 ரன்கள் எடுத்திருந்தது. இன்று மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டை இழந்து 137 ரன்கள் எடுத்துள்ளது.
இதில் அதிகபட்சமாக கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 53 ரன்களுடன் விளையாடி வருகிறார். இந்திய அணியில் உமேஷ் 3 விக்கெட்டும் , முகமது ஷமி 2 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.

Published by
murugan

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

2 hours ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

2 hours ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

2 hours ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

4 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

4 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

5 hours ago