ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவிற்கான இறுதிப்போட்டியில் இந்திய அணியின் வீராங்கனை பி.வி.சிந்து தோல்வியை சந்தித்தார்.
சஸ்விஸ் ஓபன் பேட்மிட்டன் தொடருக்கான இறுதிப்போட்டி, நேற்று நடைபெற்றது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவிற்கான போட்டியில் இந்திய அணியின் அதிரடி வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் ஸ்பெயின் நாட்டின் வீராங்கனை கரோலினா மரினும் மோதினார்கள். இருவருக்கும் இடையிலான இந்த போட்டி, 35 நிமிடங்களிலே முடிந்தது.
ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரினும், சிந்துவும் மோதிய இந்த இறுதி போட்டியில் கரோலினா 21-12, 21-5 என நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், சர்வதேச போட்டிகளில் பி.வி.சிந்து மற்றும் கரோலினா ஆகிய இருவரும் நேருக்கு நேர் மோதியதில், கரோலினா 9 முறை வெற்றி பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது.
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…