ரசிகர்களை கடுப்பேத்திய தாஸ்மானியா அணி 12 ரன்னில் 6 அவுட்..!

Published by
murugan

ஆஸ்திரேலியாவில் மார்ஷ் ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் விக்டோரியா அணியும் , தாஸ்மானியா அணிக்கு மோதியது.

முதலில் இறங்கிய விக்டோரியா அணி 185 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சுதர்லேன்ட் 53 ரன்கள் எடுத்தார். தாஸ்மானியா அணி சார்பில் எல்லிஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.

186 ரன்கள் இலக்குடன் இறங்கிய தாஸ்மானியா அணி 39 ஓவரில்  4 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்தது.  தாஸ்மானியா அணி இன்னும் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. அப்போது 184 ரன்னிற்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து 1 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

தாஸ்மானியா அணி 12 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்கள்.

 

Published by
murugan

Recent Posts

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

வணக்கம்.., விண்வெளியிலிருந்து சுக்லா.! விண்வெளிப் பயணம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

அமெரிக்கா : நேற்றைய தினம் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஃபால்கான் 9 ராக்கெட் ஏவப்பட்டது. இது…

21 minutes ago

திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய அறிவிப்புகள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில்…

43 minutes ago

“எனது ”நண்பர் கலைஞர் பாணி.. இறுதி மூச்சு வரை நான்தான் பாமக தலைவர்” – ராமதாஸ் உறுதி.!

விழுப்புரம் : பாமக தலைவர் பதவி தொடர்பாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த…

57 minutes ago

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

3 hours ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

3 hours ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

4 hours ago