ஆஸ்திரேலியாவில் மார்ஷ் ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் விக்டோரியா அணியும் , தாஸ்மானியா அணிக்கு மோதியது.
முதலில் இறங்கிய விக்டோரியா அணி 185 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக சுதர்லேன்ட் 53 ரன்கள் எடுத்தார். தாஸ்மானியா அணி சார்பில் எல்லிஸ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
186 ரன்கள் இலக்குடன் இறங்கிய தாஸ்மானியா அணி 39 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 172 ரன்கள் எடுத்தது. தாஸ்மானியா அணி இன்னும் 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது. அப்போது 184 ரன்னிற்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்து 1 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
தாஸ்மானியா அணி 12 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்கள்.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…