இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடதுகை பேட்ஸ்மேனும், பாஜக கட்சியின் மக்களவை எம்.பி-யுமான கௌதம் கம்பீருக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடதுகை பேட்ஸ்மேனும், பாஜக கட்சியின் மக்களவை எம்.பி-யுமான கௌதம் கம்பீர் அவர்கள் இன்று டெல்லி போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் தனக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினருக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், அந்த அமைப்பு இ-மெயில் மூலம் தனக்கு மிரட்டல் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவரது புகாரை அடுத்து கௌதம் கம்பீரின் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…