ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி,அர்ஜென்டினாவிடம் போராடி தோல்வியுற்றுள்ளது.
இன்று நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி போட்டியில் இந்திய மகளிர் அணி,அர்ஜென்டினாவை எதிர்கொண்டது.அதன்படி,போட்டி தொடங்கிய சில நிமிடத்திலேயே இந்திய மகளிர் அணி கோல் அடித்தது.இதனையடுத்து,சுதாரித்துக் கொண்ட அர்ஜென்டினா அணி, கோல் அடித்தது.இதனால்,1-1 என்ற கணக்கில் மிகவும் விறுவிறுப்பாக போட்டி நடைபெற்றது.
இதனையடுத்து,மீண்டும் அர்ஜென்டினா அணியினர் கோல் அடிக்க,அதனை முறியடிக்கும் முயற்சியில் இந்திய அணியினர் ஈடுபட்டனர்.ஆனால்,போட்டியின் முடிவில் 1-2 என்ற கணக்கில் இந்திய அணி போராடி தோல்வியுற்றுள்ளது.இதனால்,வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் கிரேட் பிரிட்டனை எதிர்கொள்ளவுள்ளது.
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…