மலேசியாவில் இம்மாதம் 3 ஆம் தேதி முதல் 6 தேதி வரை சிலம்பம் போட்டி நடைபெற்றது. இதில் 9 நாடுகள் கலந்துகொண்டன. இதில் தூத்துக்குடி மாவட்டம் ரஜோ விளையாட்டு கழக சிலம்பம் சுற்றும் வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதில் சுஷ்மா எனும் மாணவி கம்பு சண்டை போட்டியில், வெள்ளிப்பதக்கமும், தனித்திறமை போட்டியில் வேல்கம்பு எரிந்து வெள்ளி பதக்கமும், பெற்றார். லோகேஸ்வரி எனும் மாணவி கம்பு சுற்றும் போட்டியில் நான்காம் இடம் பெற்றார். தனி திறமை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.
அடுத்ததாக ஸ்வேதா எனும் மாணவி கம்பு சுற்றும் போட்டியில் வெள்ளி பதக்கமும், தனி திறமை போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றார். ரஜோ விளையாட்டு கழக சிலம்பாட்ட தலைவர் ராஜேஷ் பாலன் என்பவர் மலேஷிய வீரரை கம்பு சுற்றும் போட்டியில் வீழ்த்தி தங்க பதக்கம் வென்றார். இறுதியில் ஒட்டுமொத்த சேம்பியன்ஷிப் கோப்பையை இந்தியா தன்வசமாகியது.
டெல்லி : விண்வெளி தொடர்பான உலகளாவிய மாநாடிற்காக பிரதமர் நரேந்திர மோடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இந்திய…
டெல்லி : இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களில் இன்று அதிகாலை நடத்திய…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…