கிறிஸ்மஸுக்கு இன்னும் சில நாட்கள் உள்ளன. இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலி சாண்டா கிளாஸ் உடையணிந்து கொல்கத்தாவில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்துக்கு சென்று அங்கு இருந்த குழந்தைகளுக்கு பரிசுகளை கொடுத்துவிட்டு அவர்களின் முகத்தில் புன்னகையை ஏற்படுத்தினர்.
பின்னர் விராட் கோலி சாண்டா கிளாஸ் உடையில் இருந்து கொண்டு விராட் கோலியைச் சந்திக்க விரும்புகிறீர்களா.? என்று குழந்தைகளிடம் கேள்வியை கேட்டார். அனைத்து குழந்தைகளும் ஆமாம் என கூற உடனே கோலி தான் அணிந்து இருந்த சாண்டா கிளாஸ் உடையில் இருந்து முதலில் தாடியையும் , சாண்டா தொப்பியையும் கழற்றி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தார்.
பின்னர் இந்த வீடியோவில் , “இந்த தருணங்கள் எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தவை. இந்த குழந்தைகள் அனைவரும் ஆண்டு முழுவதும் எங்களை உற்சாகப்படுத்துகிறார்கள். மேலும் இந்த குழந்தைகள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருவதற்கு எனக்கு ஒரு சிறந்த நேரம் கிடைத்தது. மெர்ரி கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்” என விராட் கோலி கூறினார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…