ரிஷப் பண்ட் வாய்ப்பை தவற விடும் போது ரசிகர்கள் தோனியின் பெயரை சொல்லுகிறார்கள்-கோலி ..!

Published by
murugan

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர். இதில் முதல் டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி தேசிய மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் நேற்று விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது ரிஷாப் பண்டக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டது.அதற்கு பதில் அளித்த கோலி ,ரிஷாப் பண்ட் யை தொடக்க வீரராக களமிறக்குவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

தற்போது இந்திய அணியில் 3 அல்லது 4 டாப் பேட்ஸ்மான்கள் உள்ளனர்.கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் சஹா சிறப்பாக விளையாடினார். அதனால் அவரை குறுகிய போட்டி விளையாட  நான் கூறினேன் என்றார்.

தொடர்ந்து பேசிய  கோலி ரிஷப் பண்ட் நாங்கள் நம்புகிறோம். ஆனால் அவர் சிறப்பாக விளையாட நம் அனைவரும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும். ரிஷப் பண்ட் மைதானத்தில் வாய்ப்பை தவற விடுவதும் போதெல்லாம் ரசிகர்கள் தோனியின் பெயரை கத்துகின்றன.

இது சரியான செயல் கிடையாது. எந்த ஒரு வீரரும் இதனை விரும்பமாட்டார்கள். ரிஷப் பண்ட் தவறு செய்தாலும் அவர் நமது நாட்டுக்காக விளையாடுகிறார் என நினைத்து அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என கூறினார்.

Published by
murugan

Recent Posts

கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!

கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் கோயிலில்…

35 minutes ago

வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!

அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 27) கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார்.  இந்த…

1 hour ago

மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!

சேலம் : மேட்டூர் அணையில் இருந்து அதிகளவு உபரி நீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றின் கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய…

1 hour ago

கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!

அரியலூர் : திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. அரியலூர் மாவட்டத்தில்…

2 hours ago

நான் முதலமைச்சர் பதவிக்கு தகுதி இல்லாதவனா? – திருமாவளவன் கேள்வி.!

இராணிப்பேட்டை : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "முதலமைச்சர் ஆகும் தகுதி எனக்கு இல்லையா?" என்று கேள்வி எழுப்பியது,…

2 hours ago

பிரதமர் மோடியே வரவேற்று 3 கோரிக்கைகளுடன் மனு அளித்த எடப்பாடி பழனிசாமி.!

திருச்சி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, நேற்று (ஜூலை 26) மாலை 7:50 மணிக்கு தனி…

3 hours ago