ரிஷப் பண்ட் வாய்ப்பை தவற விடும் போது ரசிகர்கள் தோனியின் பெயரை சொல்லுகிறார்கள்-கோலி ..!

Published by
murugan

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளனர். இதில் முதல் டி20 போட்டி இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி தேசிய மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் நேற்று விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது ரிஷாப் பண்டக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டது.அதற்கு பதில் அளித்த கோலி ,ரிஷாப் பண்ட் யை தொடக்க வீரராக களமிறக்குவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

தற்போது இந்திய அணியில் 3 அல்லது 4 டாப் பேட்ஸ்மான்கள் உள்ளனர்.கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் சஹா சிறப்பாக விளையாடினார். அதனால் அவரை குறுகிய போட்டி விளையாட  நான் கூறினேன் என்றார்.

தொடர்ந்து பேசிய  கோலி ரிஷப் பண்ட் நாங்கள் நம்புகிறோம். ஆனால் அவர் சிறப்பாக விளையாட நம் அனைவரும் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவேண்டும். ரிஷப் பண்ட் மைதானத்தில் வாய்ப்பை தவற விடுவதும் போதெல்லாம் ரசிகர்கள் தோனியின் பெயரை கத்துகின்றன.

இது சரியான செயல் கிடையாது. எந்த ஒரு வீரரும் இதனை விரும்பமாட்டார்கள். ரிஷப் பண்ட் தவறு செய்தாலும் அவர் நமது நாட்டுக்காக விளையாடுகிறார் என நினைத்து அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என கூறினார்.

Published by
murugan

Recent Posts

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சொந்த மண்ணில் சென்னைக்கு சம்பவம் செய்த பஞ்சாப்! 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…

4 hours ago

பட்டையை கிளப்புமா ரெட்ரோ! முதல் நாளில் இவ்வளவு வசூல் செய்யுமா?

சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…

5 hours ago

சுற்றி சுற்றி அடித்த சுட்டி குழந்தை! பஞ்சாப் அணிக்கு சென்னை வைத்த டார்கெட்!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

6 hours ago

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு! முதல்வர் ஸ்டாலின் வைத்த கேள்விகள்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

7 hours ago

தமிழ்நாடு அரசு சாதிவாரி சர்வே எடுக்க வேண்டும்! பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…

8 hours ago

வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…

8 hours ago